திருவிளக்கு பூஜையில் திமுக நிர்வாகி பங்கேற்பு

84பார்த்தது
திருவிளக்கு பூஜையில் திமுக நிர்வாகி பங்கேற்பு
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று (ஏப். 23) இரவு டவுன் பழனி தெருவில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி