சேரையில் வெப்பம் தணித்த கோடை மழை

2945பார்த்தது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இன்று (12.04.2024) காலை 10 மணி அளவில் பலத்த மழை பெய்து கோடை வெப்பத்தை தனித்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷனம் மாறி உள்ளது.

தொடர்புடைய செய்தி