கல்லிடையில் கரடி சிக்காததால் பொதுமக்கள் பீதி

56பார்த்தது
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கரடி ஒன்று ஊருக்குள் புகுந்தது. அதிகாலையில் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரின் கையை பதம் பார்த்த கரடி அங்கிருந்து தெருவில் உலா வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்நிலையில் கரடி யார் கையிலும் சிக்காததால் பொதுமக்கள் தொடர்ந்து பீதியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி