தீயணைப்பு துறையினர் சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு

59பார்த்தது
தீயணைப்பு துறையினர் சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வடகிழக்கு பருவக்காற்று மழை தொடங்கி இருப்பதை முன்னிட்டு புதுக்கோட்டை முல்லைப் பெரியாற்றில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் மீட்பு பணிகள் எவ்வாறு செய்வது என்பது பற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்பு துறை சார்பில்கள் நடைபெற்றது.