தேனியில் சர்வதேச போதைப் பொருள்: எஸ்பி விசாரணை

70பார்த்தது
பெரியகுளம் போலீசார் நேற்று வாகன சோதனையின்போது, ஒரு காரில் இருந்து சர்வதேச சந்தையில் கிடைக்கும் போதை பொருளான, 30 பாக்கெட் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். கோடிக்கணக்கில் மதிப்புடைய மெத்தபெட்டமைனை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேனி எஸ்பி சிவ பிரசாத் பெரியகுளம் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார்.
Job Suitcase

Jobs near you