இந்தியா-பாகிஸ்தான் போட்டி நியூயார்க்கில் நடக்க முக்கிய காரணம்.?

63பார்த்தது
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நியூயார்க்கில் நடக்க முக்கிய காரணம்.?
இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று (ஜூன் 9) நியூயார்க்கில் பல பரீட்சை நடத்துகின்றன. உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக 34,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் மைதானம் தயாராகி உள்ளது. இந்தப் போட்டி நியூயார்க்கில் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அமெரிக்காவில் 7,11,000 இந்தியர்களும், 1,00,000 பாகிஸ்தானியர்களும் வாழ்கின்றனர். இதனால் இந்த போட்டி இங்கு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.