சிக்னலில் காவலர் செய்த செயல்.. குவியும் பாராட்டு

76பார்த்தது
சென்னை எழும்பூர் அருகே உள்ள சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்துள்ளார். கையில் துடைப்பத்துடன், அங்கிருந்த மணல்களை குவித்து பள்ளத்தை சமப்படுத்தியுள்ளார். அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவலர் செய்த இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தற்போது இதுகுறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: @Crime_Selvaraj

தொடர்புடைய செய்தி