உலகக்கோப்பை டிராபியுடன் தூங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் மனைவி

83பார்த்தது
உலகக்கோப்பை டிராபியுடன் தூங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் மனைவி
2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சால் இந்திய அணி வெற்றி உறுதியானது. பவுண்டரி எல்லைக்கு அருகே சென்ற பந்தை லாவகமாக பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார். இந்நிலையில் உலகக்கோப்பை டிராபியை தங்கள் தலைக்கு அருகே வைத்தப்படி சூர்யகுமார் யாதவும், அவர் மனைவி தேவிஷாவும் வீட்டில் தூங்கினார்கள். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி