அரியானாவில் பாஜக தனித்துப் போட்டியிடும் : அமித் ஷா அறிவிப்பு

57பார்த்தது
அரியானாவில் பாஜக தனித்துப் போட்டியிடும் : அமித் ஷா அறிவிப்பு
இந்த ஆண்டு நடைபெற உள்ள அரியானா சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வர் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று அவர் பரிந்துரைத்தார். 2019ல் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், ஜேஜேபியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. மக்களவை தேர்தலில், எம்.பி., சீட் பிரச்னையால், கூட்டணி முறிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி