ஓமலூர் அருகே வைர முனீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா!

69பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் தெசவிளக்கு கிராமம், மாட்டையாம்பட்டி அருள்மிகு ஸ்ரீவைர முனீஸ்வரர் ஆலயத்தில் கடந்த வாரம் ஆடித்திருவிழா தொடங்கி ஓவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று திருத்தேர் வடம் பிடித்தல் இதில் சிறப்பு அலங்காரத்தில் வைர முனீஸ்வர் திருத்தேரில் எழுந்தருளினார்.

இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்து முனீஸ்வரரை வழிபட்டனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.
Job Suitcase

Jobs near you