ஓமலூரில் குப்பை கழிவுகளால் தொடரும் சுகாதார சீர்கேடு!

72பார்த்தது
ஓமலூரில் கோட்டமேட்டுப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் மேற்கு பகுதியில் சாலையோரம் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் குப்பை கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் இருப்பதால் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு விதமான நோய்கள் அப்பகுதியில் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி