ஆத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் ஈ. பி. எஸ். , தேர்தல் பரப்புரை

595பார்த்தது
ஆத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில் ஆத்தூர் கெங்கவல்லி ஏற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதியை சார்ந்த. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.