சிறுமி பலாத்காரம்.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

54பார்த்தது
சிறுமி பலாத்காரம்.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மதுரை கே.புதூரைச் சேர்ந்த காளிதாஸ் (27) என்பவர் கடந்த 2021ம் ஆண்டு 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். பல்வேறு கட்டங்களாக நடந்த இந்த வழக்கு விசாரணை நேற்று (அக்.28) நிறைவடைந்தது. அதில், காளிதாசுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி