தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு

77பார்த்தது
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று (அக்.14) செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், பருவமழை காலத்தில் மழை பெய்வது இயற்கையான நிகழ்வு என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி