புனே சிறுவன் கார் விபத்து - மருத்துவர்கள் கைது

76பார்த்தது
புனே சிறுவன் கார் விபத்து - மருத்துவர்கள் கைது
புனேவில் கடந்த 19 ஆம் தேதி 17 வயது சிறுவன் மதுபோதையில் கார் ஓட்டி இருவரை கொலை செய்த வழக்கில் சிறுவனின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதனை மாற்றி வைத்ததாக சசூன் பொது அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும் வழக்கில் முறையான நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தடயவியல் மருத்துவ துறையின் HOD அறிவுரையின் பேரில் இவ்வாறு செய்ததாக மருத்துவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி