அரசு கலைக் கல்லூரி திறப்பு விழா!

52பார்த்தது
தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருமயம் அரசு கலைக் கல்லூரி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினார். உடன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுகை எம். எல். ஏ வை. முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி