விபத்தில் மூன்று சிறுவர்கள் படுகாயம்!

51பார்த்தது
அறந்தாங்கி அருகே சருக்கலக்கோட்டை மற்றும் குருந்திரகோட்டையை சேர்ந்த 3 சிறுவர்கள் நேற்று பைக்கில் கீரமங்கலம் நோக்கி சென்றனர். அப்போது அறந்தாங்கி நோக்கி சென்ற கார் எதிரே வந்த சிறுவர்களின் பைக் மீது மோதிய விபத்தில் 3 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். பின்னர் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி