பெண் காவலருடன் கள்ளத்தொடர்பு - போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

61பார்த்தது
பெண் காவலருடன் கள்ளத்தொடர்பு - போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
ஒடிசாவில் பெண் காவலருடன் கள்ளத்தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலமுறை கட்டாய உடலுறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் பெண் காவலரை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவருக்கு திருமணம் ஆனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதே காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் மீது அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுத்ததோடு, பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி