CAA வேண்டாம்.. ஜேடியூ அறிவிப்பால் பாஜக அதிர்ச்சி

64பார்த்தது
CAA வேண்டாம்.. ஜேடியூ அறிவிப்பால் பாஜக அதிர்ச்சி
பீகார் மாநிலத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் காலித் அன்வர் அறிவிப்பால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. சிஏஏ-வை அமல்படுத்தப்போவதில்லை என தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது பீகார் அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 13 கோடி பெரும் பீகார் மக்களே என முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏற்கனவே கூறியுள்ளார் என காலித் அன்வர் கூறியுள்ளார். எனவே பீகாருக்கு சிஏஏ தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி