யானையை பிடிக்க கோரி கூடலூர் கோட்ட வன அலுவலரிடம் மனு

66பார்த்தது
யானையை பிடிக்க கோரி கூடலூர் கோட்ட வன அலுவலரிடம் மனு
கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை ஊராட்சி பிதர்காடு வனச்சரங்கத்திற்கு உட்பட்ட பகுதியாகும். மூல நெலாக்கோட்டை பஜார், விலங்கூர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் கடந்த பல மாதங்களாக சுற்றித் தெரியும் ஒற்றை யானையை யானைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க கோரி நெலாக்கோட்டை வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சி அமைப்புகள் சார்பில் நேற்று கூடலூர் கோட்ட வன அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி