சிம் கார்டுக்கு புதிய விதி.. எச்சரிக்கை மக்களே

591பார்த்தது
சிம் கார்டுக்கு புதிய விதி.. எச்சரிக்கை மக்களே
ஒருமுறை சிம் கார்டுகளை போர்ட் செய்த பயனர்கள், இனி அவர்களின் மொபைல் எண்ணை மீண்டும் ஒருமுறையோ அல்லது பலமுறையோ போர்ட் செய்ய முடியாது என்று TRAI அறிவித்துள்ளது. பொதுவாக சிம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது உடைந்தாலோ அருகில் இருக்கும் டெலிகாம் சேவை மையத்தை அணுகி பயனர்கள் புதிய சிம் கார்டை வாங்குவது வழக்கமான ஒன்று தான் என்றாலும் இனி அவ்வாறு செய்ய முடியாது. சிம் தொடர்பான மோசடி இந்தியாவில் அதிகரிக்க சிம் ஸ்வாப்சிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று TRAI தெரிவித்துள்ளது.