சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள புதன் சந்தையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மாலை வரை மாட்டுச் சந்தை நடைபெறுகிறது வழக்கம். நேற்று நடைபெற்ற மாட்டுச் சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. விடை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். மாடுகளும் அதிக அளவு வந்தது. நேற்று நடைபெற்ற மாட்டுச் சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.