நாமக்கல்: மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

50பார்த்தது
நாமக்கல்: மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை
எருமப்பட்டி ஒன்றியம் தூசூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு, கொல்லிமலையில் இருந்து வரும் தண்ணிரால் நிரம்பி வந்தது. இங்கு நாமக்கல் நகராட்சியில் இருந்து வரும் கழிவுநீரின் ஒரு பகுதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லாமல் அப்படியே வெளியேறுவதால் தூசூர்ஏரி மாசடைந்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி