வழக்கறிஞர்கள் BSNL அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
நாமக்கல் வழக்கறிஞர்கள் சார்பில் இன்று காலை மோகனூர் சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக் கோரி. சிவில் வழக்கறிஞர்கள் கிரிமினல் வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது இவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி