ஆஞ்சநேயருக்கு 7 டன் வண்ண பூக்களால் அபிஷேகம்

3650பார்த்தது
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் ஆகும். இந்த கோயிலில் தினந்தோறும் சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம். அதனை தொடர்ந்து இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின் 7 டன் வண்ண வண்ண பூக்களால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான நாமக்கல் சுற்றுவட்டார் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :