ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

78பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றிய குழு பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதி அடிப்படை தேவைகள் குறித்து பேசினர். குடிநீர் வசதி, சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி