நாகப்பட்டினத்தில் தொடரும் போராட்டம்

71பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த துறை பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பைபர் படகில் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த விசை படகு மீனவர்கள், ஆறுகாட்டு துறை மீனவர்களின் வலையினை விசைப்படகு மூலம் அறுத்து சென்றதை கண்டித்து இரண்டாவது நாளாக தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி