குரங்கு அம்மை: பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

73பார்த்தது
குரங்கு அம்மை: பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உங்களுக்கோ உங்களது குடும்பத்தினருக்கோ குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருளையும் தொடக்கூடாது. பாதிப்பு உடையவருடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மாஸ்க் பயன்படுத்த வேண்டும். நோயாளியை தனியாக வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளியின் தோலிலிருந்து உதிரக்கூடிய சொறியை கவனமாக நீக்குதல் வேண்டும்.

தொடர்புடைய செய்தி