3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கப்படும்

69பார்த்தது
3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கப்படும்
கனமழை எச்சரிக்கை காரணமாக அக்.15, 16,17 ஆகிய தேதிகளில் சென்னையில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 3 நாட்களுக்கு காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி