எழுமலை அருகே இளம் பெண் மாயம்.

70பார்த்தது
எழுமலை அருகே இளம் பெண் மாயம்.
மதுரை மாவட்டம் ஏழுமலை அருகே இளம்பெண் மாயமென புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவரின் மகள் பவித்ரா (21) என்பவர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் பவித்ரா நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது தாய் மகாலட்சுமி எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி