பெட்ரோல் டீசல் பறிமுதல்: ஒருவர் கைது

74பார்த்தது
பெட்ரோல் டீசல் பறிமுதல்: ஒருவர் கைது
பெட்ரோல் டீசல் பறிமுதல்: ஒருவர் கைது

திருமங்கலம் மதுரை மாவட்டம் கப்பலூர் ரிங் ரோட்டில் கருவேலம்பட்டி பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு ஆஸ்டின்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருமங்கலத்தில் இருந்து வந்த மினி வேலை சோதனையிட்ட போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் எழுதில் தீப்பற்றக்கூடிய வகையில் பிளாஸ்டிக் கேன்களில் 90 லிட்டர் பெட்ரோல் 40 லிட்டர் டீசலை கொண்டு வந்தது தெரிந்தது. டிரைவர் கள்ளிக்குடி தாலுகா உலகாணி முருகனிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி