சாலையில் உலா வரும் கால்நடைகள்

54பார்த்தது
சாலையில் உலா வரும் கால்நடைகள்
மதுரை மாவட்டம் மேலூர் நகர் மற்றும் புறநகர் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் நேரிட்டுள்ளது.

மேலூர் பேருந்து நிலையம் , சிவகங்கை சாலை , அரசு கலைக்கல்லூரி , நாவினிபட்டி மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் சாலையிலேயே படுப்பதாலும் அதே போல் சாலையை மறித்து நிற்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதியடையும் சூழல் நேரிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி