முதல்வரை கொன்று விடுவோம்

100077பார்த்தது
முதல்வரை கொன்று விடுவோம்
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆத்தியநாத்தை கொலை செய்து விடுவோம் என காலிஸ்தான் இயக்கத் தலைவர் குர்பந்த்வந்த் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அயோத்தி நகரில் கலவரத்தை உண்டு செய்வோம் என்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வோம் என்றும் பன்னுன் கூறியிருக்கிறார். உபியில் 3 காலிஸ்தானிய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மிரட்டல் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்னதாக பஞ்சாப் முதல்வரை குடியரசு தினத்தன்று கொலை செய்வோம் என மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி