பாகிஸ்தானின் நட்சத்திர
கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ் அகமது நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக தெரிகிறது. இங்கு தங்கினால் எதிர்காலம் பறிபோகும் அபாயம் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்து சென்று அங்கேயே தங்கி கவுன்டி மற்றும் ஃபிரான்சைஸ்
கிரிக்கெட் விளையாட விரும்புவதாக தெரிகிறது. ஏற்கனவே ஐபிஎல்லில்
பாகிஸ்தான் வீரர்களுக்கு இடமில்லை.
பாகிஸ்தான் பிரீமியம் லீக் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சர்பராஸின் இந்த முடிவு விவாதப் பொருளாகியுள்ளது.