கள்ளக்காதல்: காதலியின் கணவனை கொன்ற இளைஞன்

104453பார்த்தது
கள்ளக்காதல்: காதலியின் கணவனை கொன்ற இளைஞன்
கள்ளக்காதலுக்காக காதலியின் கணவனை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனில் படிக்கும் போது அட்னா என்ற இளைஞருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளது. கணவனை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அட்னான் வற்புறுத்தி வந்துள்ளான். ஒருகட்டத்தில் ஐதராபாத்தில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று கடத்த முயன்றபோது, தடுக்க வந்த கணவனை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி