நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதிய விபத்து

80பார்த்தது
நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பைக் மோதிய விபத்து
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதுரை இவர் தனது பைக்கில் பின்னால் குருவன் என்பவரை அமர வைத்துக் கொண்டு இரும்பு துட்டி சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பதாகைகள் வைக்காமல் டிராக்டர் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, டாக்டர் மீது மோதி இருவரும் படுகாயம் அடைந்தனர். குளித்தலை அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.