சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

80பார்த்தது
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கீழவெளியூர் குளத்து பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், கருணாநிதி, முருகேசன் நாகராஜன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூ. 200 பறிமுதல் செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you