டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது

77பார்த்தது
டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா வெள்ளைய கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் நவீன் குமார் (26) இவர் மத்தகிரி பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த சிந்தாமணிபட்டி போலீசார் மது விற்ற நவீன் குமார் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.