ஆற்றூரில் அதிசய நீரூற்று காணாமல் போகும் சாலை

52பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்றூர் பேரூராட்சிக் 8வது வார்டு கமுகன் விளைசெல்லும் சாலையில் பொது நல்லியில் உடைப்பு ஏற்ப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக நீரூற்று போல் தண்ணீர் பாய்ந்து வருகிறது. தொடர்ந்து தண்ணீர் பாய்வதால் சாலை ஓடையாக மாறிவருகிறது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நல்லியை சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.