விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய மேயர்.

61பார்த்தது
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய மேயர்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க நாகர்கோவில் மாநகராட்சி எஸ் எல் பி அரசு மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி