இந்திய தொழிற்சங்க மையம் ஆர்ப்பாட்டம்.

59பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சார்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் தங்க மோகன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு எதிரான 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடக் கோரியும், நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை காவு வாங்கும் 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.