குமரியில் தொடரும் சென்டர் மீடியன் விபத்துகள்

6229பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துகளை தவிர்ப்பதற்காக நாகர்கோவில் மற்றும் பார்வதிபுரம் பகுதிகளில் சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த சென்டர் மீடியினில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் பார்வதிபுரத்தை அடுத்த வெட்டூர்ணிமடம் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

டேக்ஸ் :