பேரலைகள் உருவாக வாய்ப்பு; கன்னியாகுமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

1039பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வரும் நிலையில் கடலில் பெய்து வரும் தொடர் மழையால் இன்று குளச்சலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் கடல் பகுதிகளில் பேரலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Job Suitcase

Jobs near you