'மிக்ஜாம்' புயல் காரணமாக, ஜன. , 4ம் தேதி, பாலாறு, பகிங்ஹாம் கால்வாயில் பெருக்கெடுத்த வெள்ளம், கடலில் பாய்ந்ததால், பல இடங்களில் இருந்தும் அடித்துவரப்பட்ட குப்பை, கடலில் அதிக அளவு சேர்ந்தது.
இதனால், மீன்பிடிக்க செல்லும்போது, படகிலும், வலையிலும் குப்பை சிக்கி அவதிக்குள்ளாகிறோம். குப்பை கடலுக்கு வராமல் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.