செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின் தடை பயணிக கடும் அவதி

73பார்த்தது
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின் தடை பயணிக கடும் அவதி

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்தடை காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சார ரயில்கள் புறப்படுவது தாமதம் சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் அனைத்து மின்சார ரயில்களும் அதே போல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் மின்தடை காரணமாக தாமதம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ரயில் சேவை பாதிப்பு

இரண்டாவது பிளாட்பாரத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்தடை சரி செய்யும் பணியில் ரயில்வே மின்சார ஊழியர்கள் தீவிரம் ஒரு மணி நேரத்தில் மின் தடையை சரி செய்த பிறகு ரயில் சேவை தாமதமின்றி வழக்கம் போல் செயல்படும் என ரயில்வே அதிகாரிகள் தகவல்.

திடீரென ஏற்பட்ட மின் தடையால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி