கைலாசநாதர் கோவில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா

79பார்த்தது
கைலாசநாதர் கோவில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் மேற்குப் பார்த்த சிவாலயம் என்ற சிறப்பு பெற்ற பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலின் வைகாசி விசாகப் பெருந் திருவிழா வருகின்ற சித்திரை 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பதை தொடர்ந்து 10 நாள் திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நேற்று கோவிலில் முகூர்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறற்றது.

தொடர்புடைய செய்தி