அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ இன்று ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து,
பிரதமர் மோடி
அமெரிக்கா பயணத்தின் போது நிலையில் நாசா, இஸ்ரோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 2025க்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும்
அமெரிக்கா தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோ இணைகிறது.