தமிழ்நாடு அரசுக்கு எச்.ராஜா எச்சரிக்கை

56பார்த்தது
தமிழ்நாடு அரசுக்கு எச்.ராஜா எச்சரிக்கை
தமிழ்நாடு அரசு கலைக்கப்படும் என்ற ரீதியில் பாஜக நிர்வாகி எச். ராஜா எக்ஸ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பாராளுத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை மாநில அரசு செயல் படுத்தாவிட்டால் மாநில அரசு அரசியல் சட்டப்படி செயல்படவில்லை என்று பொருள். இதன் விளைவு என்ன என்பது முதல்வருக்கு தெரியும். வீண் விஷப்பரிட்சை வேண்டாம் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடும் வண்ணம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி