தேர்தல் போட்டி குறித்து ஆளுநர் தமிழிசை பதில்

74பார்த்தது
தேர்தல் போட்டி குறித்து ஆளுநர் தமிழிசை பதில்
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி.யாகப் போட்டியிடப் போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. இது குறித்து அவர் சமீபத்தில் முக்கிய கருத்துகளை தெரிவித்தார். கடவுள் கருணை இருந்தால் பாஜக மேலிடம் பார்த்துக்கொள்ளும் என்றார். தான் ஒரு சாதாரண தொழிலாளி என்றும், தனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை திறம்பட செய்து முடித்துள்ளேன் என்றும் கூறினார். எதிர்காலத்தில் எந்த பொறுப்பு வழங்கினாலும் அதை செய்வேன் என்றார்

தொடர்புடைய செய்தி