மரத்தில் தூக்கிட்டு தொங்கிய பெண் (வீடியோ)

70பார்த்தது
சமீபத்திய சம்பவம் வங்கதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புத்திஹாரி கிராமத்தில் ரயில் பாதை அருகே பெண் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவரின் உடல்களை மீட்டனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி